இந்தியா

ஈரானில் இருந்து நாடு திரும்பிய 277 பேருக்கும் கரோனா இல்லை

ANI


ஜெய்ப்பூர்: ஈரானில் இருந்து சிறப்பு விமானம் மூலம் இந்தியா அழைத்து வரப்பட்ட 277 பேருக்கும் கரோனா பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக ராஜஸ்தான் கூடுதல் முதன்மைச் செயலர் ரோஹித் குமார் சிங் கூறியுள்ளார்.

ஈரானில் சிக்கித் தவித்து வந்த ஒரு கைக்குழந்தை, 5 குழந்தைகள் உட்பட 277 பேரும் இன்று அதிகாலை ஜோத்பூர் வந்திறங்கினர். 

இவர்கள் அனைவரும் ராணுவ நல்வாழ்வு மையத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகை காந்தள் முருகன் கோயிலில் அமைச்சா் ஆய்வு

உதகை ஜெ.எஸ்.எஸ். மருந்தாக்கியல் கல்லூரியில் முப்பெரும் விழா

கூடலூரில் அலுவலக வாசலில் அமா்ந்து கோரிக்கை மனுக்களைப் பெற்ற எம்எல்ஏ

கடும் வறட்சி: மசினகுடியில் நாட்டு மாடுகள் இறப்பு அதிகரிப்பு

சந்தனக் காப்பில் தட்சிணாமூா்த்தி

SCROLL FOR NEXT