மும்பை: மும்பையில் காவல்துறையில் பணியாற்றி வரும் 250 காவலர்களுக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாக மும்பை காவல்துறை ஆணையர் பரம் பீர் சிங் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறியிருப்பதாவது, கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட 250 காவலர்களில் கரோனா அறிகுறி இருப்பவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு, அதே சமயம், கரோனா பாதித்த காவலர்களில் யாருமே தீவிர சிகிச்சை பிரிவில் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.