இந்தியா

ராஜஸ்தானில் கரோனா பலி 150 ஐ எட்டியது! மேலும் 131 பேருக்கு பாதிப்பு

DIN

ராஜஸ்தானில் மேலும் 131 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. 

இந்தியாவில் கரோனா தொற்று அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றாக ராஜஸ்தானும்  உள்ளது. இந்நிலையில், ராஜஸ்தானில் புதிதாக (இன்று பிற்பகல் 2 மணி வரை) கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் விவரத்தை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, ராஜஸ்தானில் மேலும் 128 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. 

இதையடுத்து மாநிலத்தில் பாதிப்பு எண்ணிக்கை 6,146 ஆக உயர்ந்துள்ளது. கரோனாவுக்கு மேலும் 3 பேர் பலியாகியுள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 150 ஆக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் 3,422 பேர் கரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். தற்போது 3,041 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

கருப்பு வெள்ளைப் பூ.. ரவீனா தாஹா!

'தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கும் பெறாதவர்களுக்கும்..’ : கமல்ஹாசனின் வைரல் பதிவு!

SCROLL FOR NEXT