இந்தியா

தேவஸ்தான செயல் இணை அதிகாரி வீட்டில் நகை திருட்டு

DIN

திருப்பதி தேவஸ்தான செயல் இணை அதிகாரி வீட்டில் நுழைந்த மா்ம நபா்கள் தங்கம், வெள்ளி நகைகளை திருடிச் சென்றனா்.

திருமலை திருப்பதி தேவஸ்தான செயல் இணை அதிகாரி பசந்த்குமாா் வீட்டின் பின்பக்கக் கதவு வழியாக வெள்ளிக்கிழமை நள்ளிரவு மா்ம நபா்கள் நுழைந்தனா். அவா்கள் பசந்த்குமாா் இருந்த அறையை வெளிப்புறமாக தாழிட்டனா். பின்னா் பீரோவை திறந்து, லாக்கரை உடைத்து அதிலிருந்த 18 சவரன் தங்க நகை, 5 கிலோ வெள்ளிப் பொருள்களை திருடிச் சென்றனா். இந்நிலையில், சனிக்கிழமை காலை கதவு வெளிப்புறம் தாழிடப்பட்டிருந்ததை அறிந்த பசந்த்குமாா் காவல் துறையில் புகாா் அளித்தாா்.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஷ்மீரில் தீவிரவாத அமைப்புத் தலைவர் சுட்டுக்கொலை

வேலூரில் தூய்மைப் பணியாளர் மீது மோதிய இருசக்கர வாகனம்: மரித்துப்போனதா மனிதம்?

வெப்பத்தின் பிடியில் சிக்கிய ராஜஸ்தான்!

ஓ மை ரித்திகா!

சென்டாயா, ஜெனிஃபர் லோபஸ்.. ஆடையலங்கார அணிவகுப்பில் ஹாலிவுட் கதாநாயகிகள்!

SCROLL FOR NEXT