முகப்பு
இந்தியா

பி.எஸ்.எல்.வி.-சி 49 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது

பி.எஸ்.எல்.வி.-சி 49 ராக்கெட் திட்டமிட்டபடி இன்று பிற்பகல் 3.12 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:49 PM
பகிர்:

பி.எஸ்.எல்.வி.-சி 49 ராக்கெட் இன்று பிற்பகல் 3.12 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து 3.02 மணிக்கு விண்ணில் ஏவப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் வானிலை நிலவரம் காரணமாக 10 நிமிடங்கள் தாமதமாக விண்ணில் ஏவப்பட்டது.

இந்த ராக்கெட்டில் இந்தியாவுக்கு சொந்தமான இ.ஓ.எஸ்.-01 என்ற பூமி கண்காணிப்பு செயற்கைகோளுடன் 9 வெளிநாட்டு செயற்கைக் கோள்கள் பொருத்தப்பட்டுள்ளன.

முழு கட்டுரையைப் படிக்க →