இந்தியா

வேலையின்மையின் தலைநகராக பிகார்: தேஜஸ்வி யாதவ்

DIN


நாட்டில் வேலையின்மையின் தலைநகராக பிகார் மாநிலம் மாறியுள்ளதாக பிகார் எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுபற்றி பிகார் பேரவை வெளியே திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் மேலும் தெரிவித்ததாவது:

"நாட்டில் வேலையின்மையின் தலைநகராக பிகார் மாறியுள்ளது. பொது மக்களால் இனியும் காத்திருக்க முடியாது. ஆளும் கூட்டணியால் முதல் மாதத்தில் 19 லட்ச வேலைகளை வழங்க முடியாவிட்டால், மாநிலம் முழுவதும் பொது மக்களின் போராட்டத்தில் நாங்கள் பங்கெடுப்போம்."

அண்மையில் நடந்து முடிந்த பிகார் பேரவைத் தேர்தலில் தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ராஷ்ட்ரீய ஜனதா தளம் அதிகப்படியான தொகுதிகளில் வென்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின்சார கார்கள் உற்பத்தியில் கவனம் செலுத்தும் மஹிந்திரா: ரூ.12 ஆயிரம் கோடி முதலீடு!

சீரியலை தொடர்ந்து, நிஜ வாழ்க்கையிலும் மருமகளாகும் நடிகை!

ஓபிசி இடஒதுக்கீட்டை உயர்த்தப் பரிந்துரை!

பெங்களூரு: புறநகர் ரயில்பாதை திட்டத்திற்காக வெட்டப்படும் 32,000 மரங்கள்

400 தொகுதிகளை வென்றால்தான் பாகிஸ்தானை மீட்பீர்களா? அமித் ஷாவுக்கு கபில் சிபல் கேள்வி

SCROLL FOR NEXT