கோப்புப்படம் 
இந்தியா

வேலையின்மையின் தலைநகராக பிகார்: தேஜஸ்வி யாதவ்

நாட்டில் வேலையின்மையின் தலைநகராக பிகார் மாநிலம் மாறியுள்ளதாக பிகார் எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

DIN


நாட்டில் வேலையின்மையின் தலைநகராக பிகார் மாநிலம் மாறியுள்ளதாக பிகார் எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுபற்றி பிகார் பேரவை வெளியே திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் மேலும் தெரிவித்ததாவது:

"நாட்டில் வேலையின்மையின் தலைநகராக பிகார் மாறியுள்ளது. பொது மக்களால் இனியும் காத்திருக்க முடியாது. ஆளும் கூட்டணியால் முதல் மாதத்தில் 19 லட்ச வேலைகளை வழங்க முடியாவிட்டால், மாநிலம் முழுவதும் பொது மக்களின் போராட்டத்தில் நாங்கள் பங்கெடுப்போம்."

அண்மையில் நடந்து முடிந்த பிகார் பேரவைத் தேர்தலில் தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ராஷ்ட்ரீய ஜனதா தளம் அதிகப்படியான தொகுதிகளில் வென்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

மீண்டும் ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் தொடக்கம்!

இம்ரான் கானுக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை: நாடு தழுவிய போராட்டத்துக்கு ஆதரவாளர்களுக்கு அழைப்பு!

கிறிஸ்துமஸ் விடுமுறை: 891 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

மகாராஷ்டிர உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்: பெரும்பான்மை இடங்களில் பாஜக வெற்றி!

SCROLL FOR NEXT