இந்தியா

குத்துச் சண்டை வீரர் துரியோதன் சிங் நெகிக்கு கரோனா 

DIN

குத்துச் சண்டை வீரர் துரியோதன் சிங் நெகிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

குத்துச் சண்டை வீரர்  துரியோதன் சிங் நெகி (69 கிலோ). இவர் தற்போது தில்லி பாட்டியாலாவில் உள்ள சாய் நிஸ்நிஸ் மையத்தில் பயிற்சியில் உள்ளார். அவருக்கு அறிகுறி அற்ற நிலையில் கரோன தொற்று தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர், கொலம்பிய ஆசியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 3 மணி நேரத்துக்கு 22 மாவட்டங்களில் மழை!

கடவுளின் கைகளை படம்பிடித்த தொலைநோக்கி!

மாணவி ஸ்ரீமதி மரணம்: விசாரணைக்கு பள்ளி தாளாளர் உள்பட மூவர் ஆஜர்

டி20 உலகக் கோப்பைக்கான வங்கதேச அணி அறிவிப்பு!

இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழ்நாட்டில் டிஜிட்டல் முறையில் தடகள தேர்வு

SCROLL FOR NEXT