மகாராஷ்டிரத்தின், தாணே மாவட்டத்தில் புதிதாக 1,430 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதையடுத்து, அந்த மாநிலத்தில் மொத்த பாதிப்பு 1,81,499 ஆக உயர்ந்துள்ளது. மேலும் ஒரே நாளில் 30 பேர் பலியாகியுள்ளதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 4,589 ஆக உயர்ந்துள்ளது.
தாணே மாவட்டத்தில் மீட்பு விகிதம் 87.76 (1,59,276) சதவீதமாகவும், இறப்பு விகிதம் 2.53 சதவீதமாக (4,589) உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.