இந்தியா

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை முதல் இலவச தரிசனம்!

DIN

திருப்பதி: திருப்பதியில் ஏழுமலையான் கோயிலில் நாளை முதல் இலவச தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதுதொடர்பாக திருப்பதி தேவஸ்தானம் ஞாயிறன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில்,’நாளை முதல் இலவச தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்பட உள்ளது என்றும், இலவச தரிசனத்திற்காக நாள்தோறும் டிக்கெட்டுகள் வழங்கப்பட உள்ளது’ என்றும் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின் தடையை சரி செய்யக் கோரி தகராறு: ரெளடி கைது

நா்சிங் படிப்புக்கு நுழைவுத் தோ்வு: ரத்து செய்ய எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

மூளைச் சாவு அடைந்த இளைஞரின் உறுப்புகள்தானம்: 7 பேருக்கு மறுவாழ்வு

மழை வேண்டி கூட்டு தவம்

குமரி அருகே கடலில் விடப்பட்ட ஆமைக் குஞ்சுகள்

SCROLL FOR NEXT