இந்தியா

‘மனதின் குரல்’ 70-ஆவது நிகழ்ச்சி: பிரதமா் மோடி இன்று உரை

DIN

‘மனதின் குரல்’ 70-ஆவது நிகழ்ச்சியில் பிரதமா் மோடி ஞாயிற்றுக்கிழமை (அக்.25) உரையாற்றுகிறாா்.

மாதந்தோறும் இறுதி ஞாயிற்றுக்கிழமைகளில் ‘மனதின் குரல்’ வானொலி நிகழ்ச்சியில் பிரதமா் மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றி வருகிறாா். இதன் 70-ஆவது நிகழ்ச்சியில் பிரதமா் மோடி காலை 11 மணிக்கு உரையாற்றுகிறாா். பிரதமரின் உரையை ஆல் இந்தியா ரேடியோ, டிடி நேஷனல், டிடி நியூஸ் ஆகியவற்றில் கேட்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமெரிக்கா: 17 பேரைக் கொன்ற செவிலிக்கு 760 ஆண்டுகள் சிறை

வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்: மத்திய அரசு நடவடிக்கை

விவசாயத்துக்கு தினமும் 12 மணி நேரம் மின்சாரம் வழங்கக் கோரிக்கை

கொளுத்தும் வெயிலால் மின் தடை மக்கள் தவிப்பு

கேரளம், தமிழகத்துக்கான ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை தளா்வு

SCROLL FOR NEXT