இந்தியா

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவறிக்கை மொழிபெயர்ப்புக்கு எதிராக மத்திய அரசு மேல்முறையீடு

PTI


புது தில்லி: சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவறிக்கையை 22 மொழிகளில் மொழி பெயர்ப்பு செய்ய உத்தரவிட்டதை எதிர்த்து மத்திய அரசு மேல்முறையீடு செய்துள்ளது.

மத்திய அரசு கொண்டு வந்த சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவறிக்கையை தமிழ் உள்பட 22 மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிட வேண்டும் என்று தில்லி உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக மத்திய அரசு மேல்முறையீடு செய்துள்ளது.

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவறிக்கையை மொழிபெயர்த்து வெளியிடுமாறு பிறப்பித்த தனது உத்தரவை மறுபரிசீலனை செய்யுமாறு மத்திய அரசு அதில் குறிப்பிட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென் மாவட்டங்களுக்கு ‘சிவப்பு எச்சரிக்கை’: அடுத்த இருநாள்கள் அதிகனமழை பெய்ய வாய்ப்பு

மோடிக்கு வாக்களிக்காதீர்: வகுப்பறையில் பேசிய ஆசிரியருக்கு சிறை!

குட் பேட் அக்லி அப்டேட்!

பாலியில் ஐஸ்வர்யா மேனன்!

மில்க் புட்டிங்

SCROLL FOR NEXT