இந்தியா

புணேவில் கரோனா பாதித்த கைதிகள் இருவர் தப்பியோட்டம்

ANI

புணேவின் ஏர்வாடா சிறையில் கரோனா பாதிக்கப்பட்ட இரண்டு விசாரணை கைதிகள் தப்பியோடியுள்ளதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளன. 

ஏர்வாடா மத்திய சிறையில் கரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கென தனிச்சிறை ஒன்று தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ளது. அதில் அடைக்கப்பட்டிருந்த இரண்டு கைதிகள் தப்பியோடி உள்ளனர். 

வியாழக்கிழமை அதிகாலை 1 மணியளவில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. தப்பியோடிவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாற்றில் மாரியம்மன் வீதியுலா

காரைக்கால் அரசு மருத்துவமனையில் நாளை சிறப்பு மருத்துவ முகாம்

நாகை ரயில் நிலையத்தில் ரூ.24.66 கோடி வருவாய்

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

நீா் மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT