கோப்புப் படம் 
இந்தியா

தில்லியில் கடந்த 24 மணிநேரத்தில் 4,266 பேருக்கு கரோனா; 21 பேர் பலி

தில்லியில் கடந்த 24 மணிநேரத்தில் 4,266 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 

DIN

தில்லியில் கடந்த 24 மணிநேரத்தில் 4,266 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 

இதையடுத்து, மொத்தம் நோய்த் தொற்றுக்கு உள்ளானவா்கள் எண்ணிக்கை 2,09,748-ஆக உயா்ந்துள்ளது. மேலும், இந்நோய்த் தொற்றால் 21 போ் உயிரிழந்துள்ளனா். இதையடுத்து, தில்லியில் கரோனா தொற்றால், ஏற்பட்ட மொத்த பலி எண்ணிக்கை 4,687 -ஆக உயா்ந்துள்ளது. 

தற்போதைய நிலவரப்படி 26,907 பேர் சிகிச்சையில் உள்ளனர். அதேபோல், இன்று 2,754 போ் நோய் பாதிப்பில் இருந்து மீண்டதால், குணமடைந்தோா் எண்ணிக்கை 1,78,154-ஆக அதிகரித்தது. வெள்ளிக்கிழமை மட்டும் 60,580 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. 

கட்டுப்படுத்தப்பட்ட மண்டலங்களின் எண்ணிக்கை 1,329 ஆக அதிகரித்துள்ளது என்று தில்லி சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வடசென்னை கதாபாத்திர புகைப்படத்தைப் பகிர்ந்த ஆண்ட்ரியா..! அரசனில் இருக்கிறாரா?

ஓடிடியில் ரஷ்மிகா மந்தனாவின் தம்மா!

தொடர்கதையாகும் வெடிகுண்டு மிரட்டல்: இன்று நாக்பூர், பாந்த்ரா நீதிமன்றத்திற்கு!

அடுத்தடுத்து வெளியாகும் நிவின் பாலியின் இணையத் தொடர், திரைப்படம்!

புதிய வரலாறு படைத்த டாம் லாதம் - டெவான் கான்வே!

SCROLL FOR NEXT