இந்தியா

சீனர்கள் ஆக்கிரமித்த நிலத்தை திரும்பபெற மத்திய அரசு என்ன செய்யப்போகிறது? - ராகுல் கேள்வி

DIN

சீனர்கள் ஆக்கிரமித்த நமது நிலத்தை திரும்பபெற மத்திய அரசு என்ன செய்யப்போகிறது? என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். 

கரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கை, பொருளாதார சரிவு போன்றவை கடுமையாக விமர்சித்து வந்த ராகுல் காந்தி, இந்தியா, சீனா எல்லைப் பிரச்னை குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். 

இதுதொடர்பாக அவர் சுட்டுரை பக்க பதிவில் கூறியிருப்பதாவது: 

"சீனர்கள் நமது நிலத்தை ஆக்கிரமித்து கையகப்படுத்தியுள்ளனர். ஆக்கிரமிக்கப்பட்ட நமது நிலத்தை திரும்பபெற மத்திய அரசு என்ன செய்யப்போகிறது? அல்லது இதுவும் கடவுளின் செயல் என்று விட்டுவிடப் போகிறதா?" மத்திய அரசு என ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ்-2 தோ்வு: நீலகிரியில் 94.27 சதவீதம் போ் தோ்ச்சி

நீலகிரிக்கு வருவதற்கு 21,446 போ் இ-பாஸ் பெற விண்ணப்பம்

எங்கே செல்லும் இந்தப் பாதை...?

ஈரோடு நகரில் டாஸ்மாக் கடையை அகற்றக் கோரிக்கை

பள்ளிச் செல்வத்துக்கு வந்த சோதனை!

SCROLL FOR NEXT