இந்தியா

மத்திய ரயில்வே இணை அமைச்சருக்கு கரோனா தொற்று உறுதி

DIN

ரயில்வே இணை அமைச்சர் சுரேஷ் அங்காடிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதுகுறித்து அவர் தனது சுட்டுரையில், எனக்கு இன்று கரோனா தொற்று இருப்பது உறுதியானது. நான் நலமாக உள்ளேன். மருத்துவர்களின் அறிவுரையை பின்பற்றுகிறேன். மேலும் கடந்த சில தினங்களாக தன்னுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு அறிகுறி ஏதேனும் இருந்தால் பரிசோதனை செய்துகொள்ளுங்கள். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.  
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

தில்லி கேப்பிடல்ஸ் பேட்டிங்; 2 வெளிநாட்டு வீரர்கள் அறிமுகம்!

‘லா லா லேண்ட்..’ மீனாட்சி செளத்ரி!

SCROLL FOR NEXT