காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் சசிதரூர் 
இந்தியா

கரோனா, பொருளாதாரம் இரண்டிலுமே மோசமான நிலையில் இந்தியா

கரோனா வைரஸ் தொற்று மற்றும் பொருளாதாரம் ஆகிய இரண்டிலுமே இந்தியா மோசமான நிலையில் உள்ளதாக காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் சசிதரூர் குற்றம் சாட்டியுள்ளார்.

DIN

கரோனா வைரஸ் தொற்று மற்றும் பொருளாதாரம் ஆகிய இரண்டிலுமே இந்தியா மோசமான நிலையில் உள்ளதாக காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் சசிதரூர் குற்றம் சாட்டியுள்ளார்.

மக்களவையில் இது குறித்து பேசிய காங்கிரஸ் எம்.பி. சசிதரூர், கரோனா கட்டுப்பாடு, பொருளாதார நிலைத்தன்மை ஆகிய இரண்டுலும் உலக நாடுகளை ஒப்பிடும்போது இந்தியா மோசமான நிலையில் உள்ளது. நாட்டில் கரோனா பரவலை கட்டுப்படுத்தியிருக்க வேண்டும் அல்லது பொருளாதர சரிவிலிருந்து மீண்டிருக்க வேண்டும். கடந்த 41 ஆண்டுகளில் முதன்முறையாக இந்தியாவின் ஜி.டி.பி. கடும் சரிவை சந்தித்துள்ளது என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அன்னிய நிதி வெளியேற்றத்தால் சென்செக்ஸ் 519 புள்ளிகள் சரிவுடன் நிறைவு!

சரும அழகைக் கெடுக்கும் பானங்கள்! பளபளப்பான சருமத்திற்கு இதைச் செய்யுங்கள்!

தவறுதலாக 43 ஆண்டுகள் சிறை! இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரை நாடு கடத்தத் தடை

அடியே, அலையே! பராசக்தி முதல் பாடல் புரோமோ!

ஹிந்துஜா குழுமத் தலைவர் கோபிசந்த் காலமானார்

SCROLL FOR NEXT