மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவர் பிருந்தா காரத் 
இந்தியா

காவல்துறை தாக்கல் செய்தது குற்றப்பத்திரிக்கையல்ல, ஏமாற்றுத்தாள்: பிருந்தா காரத்

தில்லி வன்முறை தொடர்பாக காவல்துறை தாக்கல் செய்துள்ளது ஏமாற்றுத்தாள் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவர் பிருந்தா காரத் தெரிவித்துள்ளார்.

DIN

தில்லி வன்முறை தொடர்பாக காவல்துறை தாக்கல் செய்துள்ளது ஏமாற்றுத்தாள் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவர் பிருந்தா காரத் தெரிவித்துள்ளார்.

கடந்த பிப்ரவரி மாதம் தில்லியில் ஏற்பட்ட கலவரம் தொடர்பாக தில்லி காவல்துறை உயர்நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்துள்ளது. இதில் காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர் சல்மான் குர்ஷித், சிபிஐ(எம்) கட்சியின் தலைமைக் குழு உறுப்பினர் பிருந்தா காரத் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

இதுகுறித்து சிபிஐ (எம்) கட்சியின் பிருந்தா காரத் வடகிழக்கு தில்லியில் நடைபெற்ற கலவரத்தையொட்டி தில்லி காவல்துறை தாக்கல் செய்துள்ளது குற்றப்பத்திரிக்கை அல்ல. ஏமாற்றுத் தாள் எனக் கருத்துத் தெரிவித்துள்ளார் 

"உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின் கீழ் தில்லி காவல்துறை மூலம் இந்திய அரசு இந்திய மக்களை ஏமாற்றுகிறது" என்றும் பிருந்தா காரத் விமர்சித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

"அனைவருக்கும் ஸ்டார்ட்அப்' மையம் சென்னை ஐஐடி-யில் தொடக்கம்

வாக்குச்சாவடி நிலைய அலுவலா் 2-க்கான ஆலோசனைக் கூட்டம்

பால் பண்ணை தொழில் முனைவோருக்கு ஒரு மாத திறன் மேம்பாட்டுப் பயிற்சி இன்று தொடக்கம்

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி தொடக்கம்: வீடு வீடாகச் சென்று படிவங்கள் அளிப்பு

SCROLL FOR NEXT