முகப்பு
இந்தியா

கரோனா தொற்றிலிருந்து மீண்டார் மக்களவை தலைவர் ஓம் பிர்லா

கரோனா தொற்று பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்த மக்களவை தலைவர் ஓம் பிர்லா தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்தார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:55 PM
மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா(கோப்புப்படம்)
பகிர்:

கரோனா தொற்று பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்த மக்களவை தலைவர் ஓம் பிர்லா தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்தார்.

மக்களவை தலைவர் ஓம் பிர்லாவிற்கு கடந்த மார்ச் 19-ம் தேதி கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா சிகிச்சைக்காக தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் தனிமைப்படுத்தி அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் தொற்று பாதிப்பிலிருந்து அவர் குணமடைந்தார்.

முழு கட்டுரையைப் படிக்க →