இந்தியா

பைக் திருட்டு வழக்கு: பிகாரில் கைதான 3 பேருக்கும் கரோனா

DIN

பிகாரில் பைக் திருட்டு வழக்கில் கைதான 3 பேருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
பிகார் மாநிலம், முசாபர்பூரில் பைக் திருட்டு வழக்கு ஒன்றில் 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இதையடுத்து கைதான 3 பேரும் கரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். 
ஆனால் அதில் காவல்துறையினருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. 3 பேருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர்களிடமிருந்து பைக்கை பறிமுதல் செய்த காவல்துறையினர் 3 பேரும் விரைவில் சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்படுவர் என்றனர். 
பிகாரில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1,853 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 3 பேர் பலியாகியுள்ளனர். தற்போது மாநிலத்தில் 9,358 பேர் கரோனா சிகிச்சையில் உள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகம் போதை கலாசாரமாக மாறி வருவதை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்: தமிழிசை சௌந்தரராஜன்

கழிவுநீர் கலப்பு... மஞ்சப்பள்ளம் ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள்!

குளத்தில் மூழ்கி 2 சிறுவா்கள் பலி

புதிய தாா்ச்சாலை; நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆய்வு

டெங்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி

SCROLL FOR NEXT