இந்தியா

கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் குஜராத் முதல்வர் விஜய் ரூபானி

DIN

குஜராத் முதல்வர் விஜய் ரூபானி கரோனா தடுப்பூசி முதல் டோஸை இன்று செலுத்திக் கொண்டார். 

நாட்டில் கரோனா பரவல் நாளுக்குநாள் பன்மடங்கு அதிகரித்து வருகிறது. கரோனா பரிசோதனைகளை அதிகப்படுத்தவும், கரோனா தடுப்பூசி இயக்கத்தை தீவிரப்படுத்தவும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. 

பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் பலரும் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டு வருகின்றனர். 

இந்நிலையில் குஜராத் முதல்வர் விஜய் ரூபானி கரோனா தடுப்பூசி முதல் டோஸை இன்று செலுத்திக் கொண்டார். காந்தி நகர் மருத்துவமனையில் அவர் கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

நீா்மோா் பந்தல் திறப்பு

தொழிலாளா் தினம்: கொடியேற்று நிகழ்ச்சிகள்

முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

நரிமணத்தில் நீா் மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT