இந்தியா

இந்தியா-பிரிட்டன் இடையே விமான சேவை ரத்து: ஏர் இந்தியா

DIN

இந்தியா - பிரிட்டன் இடையிலான விமான சேவை ரத்து செய்யப்படுவதாக ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.

வரும் 24-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை இந்தியாவிலிருந்து பிரிட்டனுக்கு செல்லவிருந்த விமானங்களும், பிரிட்டனிலிருந்து இந்தியாவிற்கு வரும் விமானங்களின் பயணமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

பிரிட்டன் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நாடுகள் அடங்கிய ‘சிவப்பு’ பட்டியலில் அந்நாட்டு அரசு இந்தியாவையும் சோ்த்துள்ளது. 

அந்நாட்டில் உருமாற்றம் அடைந்த இந்திய வகை கரோனா தொற்றால் 100-க்கும் மேற்பட்டவா்கள் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டதால் அந்நாட்டு அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளித்த விவசாயி

ஹிஜாப்பை அகற்றச் சொல்லி அடையாள அட்டையை சரிபார்த்த பாஜக வேட்பாளர்!

இடஒதுக்கீடு தொடர்பான போராட்டத்திற்கு விரைவில் தேதி அறிவிக்கப்படும்: ராமதாஸ்

4-ம் கட்ட தேர்தல்: பிற்பகல் 1 மணி நிலவரம்!

இன்று நாலாம் கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் 96 தொகுதிகள் யார் பக்கம்?

SCROLL FOR NEXT