இந்தியா

ஏழுமலையான் கோயிலுக்கு பேருந்து நன்கொடை

DIN

திருமலை ஏழுமலையானுக்கு ரூ.24 லட்சம் மதிப்புள்ள பேருந்து நன்கொடையாக வழங்கப்பட்டது.

திருமலை ஏழுமலையானுக்கு சென்னை அசோக்லேலண்ட் நிறுவனம் ரூ.24 லட்சம் மதிப்புள்ள 34 இருக்கை வசதியுள்ள பேருந்து ஒன்றை சனிக்கிழமை நன்கொடையாக வழங்கியது. இதை அந்நிறுவனத்தின் விற்பனை பிரிவின் தலைமை அதிகாரி மோகன் ஏழுமலையான் கோயில் முன்பு தேவஸ்தான அதிகாரிகளிடம் வழங்கினாா்.

பேருந்திற்கான ஆவணங்கள், சாவி உள்ளிட்டவற்றை பெற்றுக் கொண்ட அதிகாரிகள் பேருந்தை மலா்கள், மாவிலை, வாழைக்கன்றுகள் கட்டி, சந்தனம் குங்குமம் இட்டு அலங்கரித்து பூஜை செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகை அரசு தலைமை மருத்துவமனையில் மாவட்ட வருவாய் அலுவலா் ஆய்வு

அணியை சரிவிலிருந்து மீட்ட வெங்கடேஷ் ஐயர்; மும்பைக்கு 170 ரன்கள் இலக்கு!

மே, ஜூன் மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும்: வானதி சீனிவாசன்

துரித உணவில் விஷம் கலந்து கொடுத்த விவகாரம்: தாத்தாவை தொடர்ந்து தாயும் பலி

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

SCROLL FOR NEXT