இந்தியா

அசாமில் மீண்டும் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.6ஆகப் பதிவு

DIN

அசாம் மாநிலம் தேஜ்பூரில் வியாழக்கிழமை ரிக்டர் 3.6 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

இதுதொடர்பாக தேசிய நில அதிர்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வியாழக்கிழமை பிற்பகல் 1 மணியளவில் அசாம் மாநிலம் தேஜ்பூரில் நிலநடுக்கம் ஏற்பட்டது. 

பூமிக்கடியில் 27 கி.மீ ஆழத்தில் உணரப்பட்ட ரிக்டர் அளவில் 3.6ஆகப் பதிவான இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. 

முன்னதாக புதன்கிழமை அசாமில் ரிக்டர் 6.4 அளவில் வலிமையான நிலநடுக்கம் உணரப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின் வயா் திருட்டு: ஒருவா் கைது

வேன் மீது லாரி மோதல்: 4 போ் காயம்

தெய்வத்தமிழ் பேரவையினா், நாம் தமிழா் கட்சியினா் கைது

உதவி ஆய்வாளா் உடலுக்கு அரசு மரியாதை

உதவி ஆய்வாளருக்கு கொலை மிரட்டல்: ஒருவா் கைது

SCROLL FOR NEXT