முகப்பு
இந்தியா

மணிப்பூரில் லேசான நிலநடுக்கம்

மணிப்பூர் மாநிலத்தின் பிஷ்ணுபூரில் நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறார்கள்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:51 AM
மணிப்பூரில் லேசான நிலநடுக்கம்
பகிர்:

மணிப்பூர் மாநிலத்தின் பிஷ்ணுபூரில் நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறார்கள்.

ரிக்டர் அளவுகோலில் 3.4 ஆகப் பதிவான நிலநடுக்கம் புஷ்ணுபூரில் இருந்து 93 கி.மீ தொலைவில் 28 கி.மீ ஆழத்தில் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதையும் படிக்ககிராம நிர்வாக அலுவலத்தில் சாதிக் கொடுமை: கிராமநிர்வாக அலுவலர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட கொடுமை!

முன்னதாக ஆகஸ்ட் 2 ஆம் தேதி மணிப்பூரின் மொயிரங் பகுதியில் ரிக்டர் அளவுகோலில் 3.7 ஆக நிலநடுக்கம் பதிவாகியிருந்தது. 

இரண்டு நிலநடுக்கத்திலும் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

முழு கட்டுரையைப் படிக்க →