முகப்பு
இந்தியா

நாட்டில் 52.36 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன: மத்திய அரசு

நாடு முழுவதும் 52.36 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தி புதிய சாதனையை எட்டியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:54 AM
நாட்டில் 52.36 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன
பகிர்:

நாடு முழுவதும் 52.36 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தி புதிய சாதனையை எட்டியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி,

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 44,19,627 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதையடுத்து, மொத்தம் 52,36,71,019 (இன்று காலை 7 மணிவரை) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.

வயதுவாரி விவரங்கள்:

18 - 44 வயது

முதல் தவணை - 18,47,82,179

இரண்டாம் தவணை - 1,34,26,569

45 - 59 வயது

முதல் தவணை - 11,40,17,033

இரண்டாம் தவணை - 4,40,01,065

60 வயதுக்கு மேல்

முதல் தவணை - 7,95,91,513

இரண்டாம் தவணை - 3,92,93,278

சுகாதாரத்துறை

முதல் தவணை - 1,03,41,119

இரண்டாம் தவணை - 80,34,194

முன்களப் பணியாளர்கள்

முதல் தவணை - 1,82,48,485

இரண்டாம் தவணை - 1,19,35,584

மொத்தம்52,36,71,019
முழு கட்டுரையைப் படிக்க →