இந்தியா

தில்லியில் 50 பேருக்கு புதிதாக கரோனா பாதிப்பு

DIN

தில்லியில் வெள்ளிக்கிழமை புதிதாக 50 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்தத் தொற்றால் யாரும் மூன்றாவது நாளாக வெள்ளிக்கிழமையன்று உயிரிழக்கவில்லை. கரோனா இரண்டாவது அலையில் தொடக்கத்தில் இருந்து உயிரிழப்பு இல்லாமல் ஒன்பதாவது முறையாக பதிவாகி உள்ளது.

இதனிடையே, தில்லியில் இதுவரை 1.33 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில் 83,000 பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 31.51 லட்சம் பேருக்கு இரண்டு தவணையும் செலுத்தப்பட்டுள்ளதாக தில்லி அரசு தெரிவித்துள்ளது.

தற்போது தில்லி அரசின் கையிருப்பில் உள்ள தடுப்பூசிகள் ஏழு நாள்களுக்கு வரும் என்றும் அரசு கூறியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 5 ஆண்டுகளில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ அமல்படுத்தப்படும்: ராஜ்நாத் சிங்

நிறைவடைந்தது நீட் தேர்வு!

யாரோ இவள்..!

செயில் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிப்பது எப்படி?

பஞ்சாப் கிங்ஸுக்கு 168 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சிஎஸ்கே!

SCROLL FOR NEXT