முகப்பு
இந்தியா

நாட்டில் 56.64 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன: சுகாதாரத்துறை

இந்தியாவில் இதுவரை 56.64 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:57 AM
நாட்டில் 56.64 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன
பகிர்:

இந்தியாவில் இதுவரை 56.64 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி,

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 56,36,336 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதையடுத்து, மொத்தம் 56,64,88,433(இன்று காலை 7 மணிவரை) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.


வயதுவாரி விவரங்கள்:

18 - 44 வயது

முதல் தவணை - 20,84,79,874

இரண்டாம் தவணை - 1,73,21,864

45 - 59 வயது

முதல் தவணை - 12,05,14,789

இரண்டாம் தவணை - 4,73,45,647

60 வயதுக்கு மேல்

முதல் தவணை - 8,24,60,190

இரண்டாம் தவணை - 4,11,85,897

சுகாதாரத்துறை

முதல் தவணை - 1,03,52,028

இரண்டாம் தவணை - 81,56,910

முன்களப் பணியாளர்கள்

முதல் தவணை - 1,82,95,288

இரண்டாம் தவணை - 1,23,75,946

மொத்தம்56,64,88,433
முழு கட்டுரையைப் படிக்க →