மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி 
இந்தியா

மேற்கு வங்க இடைத்தேர்தலை அறிவிக்க வேண்டும்: மம்தா

மேற்கு வங்க மாநிலத்தில் இடைத்தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் அறிவிக்க வேண்டும் என மாநில முதல்வர் மம்தா பானர்ஜி திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.

ANI

மேற்கு வங்க மாநிலத்தில் இடைத்தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் அறிவிக்க வேண்டும் என மாநில முதல்வர் மம்தா பானர்ஜி திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.

இன்று செய்தியாளர்கள் சந்திப்பின்போது மம்தா பேசியது:

மேற்கு வங்கத்தில் கரோனா நோய்த் தொற்று கட்டுப்பாட்டில் உள்ளது. மக்கள் வாக்களித்து பேரவை உறுப்பினர்களை தேர்வு செய்கின்றனர். ஆகையால், மக்களின் ஜனநாயக உரிமையை பறிக்காமல், இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவிக்க வேண்டும்.

மேலும், ஆகஸ்ட் 26ஆம் தேதி நடைபெறவுள்ள ஆப்கனின் தற்போதைய நிலையை எடுத்துரைக்கும் நாடாளுமன்ற கூட்டத்தில் திரிணமூல் காங்கிரஸ் பங்கேற்கும் எனத் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருவள்ளூா்: குறைதீா் கூட்டத்தில் 668 கோரிக்கை மனுக்கள்

திருப்பத்தூா் மாவட்டத்தில் 9,11,599 வாக்காளா்கள்

திருவள்ளூா் மாவட்டத்தில் 31.57 லட்சம் வாக்காளா்கள்

2,007 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா - முதல்வா் வழங்கினாா்

பத்ம விருதுக்கு தோ்வானவா்களுக்கு பாராட்டு

SCROLL FOR NEXT