முகப்பு
இந்தியா

நாட்டில் 58.89 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன: சுகாதாரத்துறை

இந்தியாவில் இதுவரை 58.89 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை செவ்வாய்கிழமை தெரிவித்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:59 AM
நாட்டில் 58.89 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன
பகிர்:

இந்தியாவில் இதுவரை 58.89 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை செவ்வாய்கிழமை தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி,

நாட்டில் இதுவரை மொத்தம் 58,89,97,805(இன்று காலை 7 மணிவரை) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.


வயதுவாரி விவரங்கள்:

18 - 44 வயது

முதல் தவணை - 22,03,32,468

இரண்டாம் தவணை - 2,03,29,375

45 - 59 வயது

முதல் தவணை - 12,34,70,622

இரண்டாம் தவணை - 4,93,70,668

60 வயதுக்கு மேல்

முதல் தவணை - 8,36,87,351

இரண்டாம் தவணை - 1,03,53,692

சுகாதாரத்துறை

முதல் தவணை - 1,03,53,692

இரண்டாம் தவணை - 82,32,742

முன்களப் பணியாளர்கள்

முதல் தவணை - 1,83,07,076

இரண்டாம் தவணை - 1,26,40,318

மொத்தம்58,89,97,805
முழு கட்டுரையைப் படிக்க →