இந்தியா

கொல்கத்தா உயர்நீதிமன்றத்திற்கு 5 கூடுதல் நீதிபதிகள் நியமனம்

DIN

கொல்கத்தா உயர்நீதிமன்றத்திற்கு 5 கூடுதல் நீதிபதிகளை மத்திய சட்ட மற்றும் நீதித்துறை அமைச்சகம் நியமித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் ஒப்புதலின்கீழ் கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதிகளாக கேசங் டோமா பூட்டியா, ரபீந்திரநாத் சமந்தா, சுகாதோ மஜும்தர், பிவாஸ் பட்டநாயக் மற்றும் ஆனந்த குமார் முகர்ஜி ஆகியோர் நியமிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இவர்களில் சுகாதோ மஜும்தர் மற்றும் பிவாஸ் பட்டநாயக் ஆகியோர் இரண்டு ஆண்டு காலத்திற்கு கூடுதல் நீதிபதிகளாக தொடர்வார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 3 மணி நேரத்தில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

கோவிஷீல்டு தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அறிவிப்பு!

வேங்கைவயல் விவகாரம்: மேலும் 3 பேருக்கு இன்று குரல் மாதிரி சோதனை

சவுக்கு சங்கர் மீது சென்னை காவல்துறையும் வழக்கு!

வெப்ப அலை: தொழிலாளா்கள் பாதிக்காத வகையில் பணி நேரம்

SCROLL FOR NEXT