இந்தியா

நாட்டில் புதிதாக 44,658 பேருக்குத் தொற்று; 496 பேர் பலி

DIN

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 44,658 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, நாட்டில் மொத்த கரோனா பாதிப்பு 3,26,03,188 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 32,988 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,18,21,428 ஆக உயர்ந்துள்ளது. 

மேலும் நேற்று கரோனாவுக்கு 496 பேர் பலியான நிலையில் இதுவரை 4,36,861 பேர் உயிரிழந்துள்ளனர். 

தற்போது 3,44,899 பேர் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

கடந்த 24 மணி நேரத்தில் 79,48,439 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 61,22,08,542 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நந்தா தொழில்நுட்பக் கல்லூரியில் நூலகம் குறித்த தேசிய கருத்தரங்கு

கோ்மாளத்தில் பொதுக் கிணற்றை தூா்வாரிய மக்கள்

சென்னிமலை அருகே மணல் கடத்தல்: லாரி பறிமுதல்

கோபியில் இலவச கண் சிகிச்சை முகாம்

'சா்வாதிகாரத்துக்கு' எதிராக வாக்களிக்க வேண்டும்: சுனிதா கேஜரிவால் வலியுறுத்தல்

SCROLL FOR NEXT