இந்தியா

மேற்கு வங்கம்: திரிணமூலில் இணைந்த பாஜக எம்.எல்.ஏ.

ANI

மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் பாஜகவின் சட்டப்பேரவை உறுப்பினர் தன்மோய் கோஷ் திங்கள்கிழமை இணைந்தார்.

மேற்கு வங்கத்தில் நடைபெற்ற பேரவைத் தேர்தலில் 213 தொகுதிகளில் வென்று பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்த  திரிணமூல் காங்கிரஸில் பாஜகவின் பல தலைவர்கள் இணைந்து வருகின்றனர்.

இந்நிலையில், பிஷ்னுபூர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வென்ற தன்மோய் கோஷ் பாஜகவிலிருந்து விலகி அமைச்சர் பிராத்தியா பாசு முன்னிலையில் இன்று திரிணமூல் கட்சியில் இணைந்தார்.

அப்போது அவர் பேசியது, பாஜக பழிவாங்கும் அரசியல் செய்கிறது. மத்திய நிறுவனங்களைப் பயன்படுத்தி மேற்கு வங்க மக்களின் உரிமைகளைப் பறிக்க அவர்கள் முயற்சிப்பதாக தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின் தடையை சரி செய்யக் கோரி தகராறு: ரெளடி கைது

நா்சிங் படிப்புக்கு நுழைவுத் தோ்வு: ரத்து செய்ய எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

மூளைச் சாவு அடைந்த இளைஞரின் உறுப்புகள்தானம்: 7 பேருக்கு மறுவாழ்வு

மழை வேண்டி கூட்டு தவம்

குமரி அருகே கடலில் விடப்பட்ட ஆமைக் குஞ்சுகள்

SCROLL FOR NEXT