முகப்பு
இந்தியா

‘இதுவரை 65.12 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன’: மத்திய அரசு

இந்தியாவில் இதுவரை 65.12 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:02 AM
கோப்புப்படம்
பகிர்:

இந்தியாவில் இதுவரை 65.12 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி,

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 1,04,42,184 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதையடுத்து மொத்தம் 65,12,14,767 (இன்று மாலை 7 மணிவரை) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.


வயதுவாரி விவரங்கள்:

18 - 44 வயது

முதல் தவணை - 25,32,89,059

இரண்டாம் தவணை - 2,85,62,650

45 - 59 வயது

முதல் தவணை - 13,16,49,547

இரண்டாம் தவணை - 5,49,49,421

60 வயதுக்கு மேல்

முதல் தவணை - 8,72,83,530

இரண்டாம் தவணை - 4,51,83,531

சுகாதாரத்துறை

முதல் தவணை - 1,03,58,383

இரண்டாம் தவணை - 83,89,866

முன்களப் பணியாளர்கள்

முதல் தவணை - 1,83,23,410

இரண்டாம் தவணை - 1,32,25,370

மொத்தம்65,12,14,767

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.