இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்தவர் கைது

DIN

ஜம்மு-காஷ்மீரில் லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்தவரை பாதுகாப்புப்படையினர் இன்று கைது செய்துள்ளனர். 

ஜம்மு-காஷ்மீரின் புட்கம் மாவட்டத்தில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் இதுதொடர்பாக உடனடியாக பாதுகாப்புப் படையினர், காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். 

தகவலைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர், பாதுகாப்புப் படையினருடன் இணைந்து அப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பது புட்கம் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேவாலயா மாணவிகளுக்கு ரூ.27.12 லட்சத்தில் கல்வி உபகரணங்கள்

புதிய ஐபேட் விலை என்ன?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT