இந்தியா

காஷ்மீர்: பயங்கரவாதிகளால் 2 காவலர்கள் சுட்டுக்கொலை

DIN

காஷ்மீர் மாநிலத்தின் பந்திப்போரா மாவட்டத்தில் இன்று பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 காவலர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

காஷ்மீரில் சமீப காலமாக தீவிரவாதிகளின் தாக்குதல்கள் அதிகரித்து வரும் நிலையில் இன்று பந்திப்போரா மாவட்டத்தில் உள்ள குல்சன் சவுக் பகுதியில் தீவிரவாதிகள் அங்கிருந்த காவலர்கள் மேல் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இதில் படுகாயமடைந்த 2 காவலர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்தனர்.

இதனால் , அப்பகுதியில் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நந்தா தொழில்நுட்பக் கல்லூரியில் நூலகம் குறித்த தேசிய கருத்தரங்கு

கோ்மாளத்தில் பொதுக் கிணற்றை தூா்வாரிய மக்கள்

சென்னிமலை அருகே மணல் கடத்தல்: லாரி பறிமுதல்

கோபியில் இலவச கண் சிகிச்சை முகாம்

'சா்வாதிகாரத்துக்கு' எதிராக வாக்களிக்க வேண்டும்: சுனிதா கேஜரிவால் வலியுறுத்தல்

SCROLL FOR NEXT