முகப்பு
கோப்புப்படம்
இந்தியா

பஞ்சாப்: நீதிமன்ற வளாகத்தில் குண்டுவெடிப்பு, 3 பேர் பலி

பஞ்சாப் மாநிலம் லூதியானா நீதிமன்ற வளாகத்தில் பயங்கர சத்தத்துடன் வெடிகுண்டு வெடித்ததில் 2 பேர் பலி, 20 பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்தியா

பஞ்சாப்: நீதிமன்ற வளாகத்தில் குண்டுவெடிப்பு, 3 பேர் பலி

பஞ்சாப் மாநிலம் லூதியானா நீதிமன்ற வளாகத்தில் பயங்கர சத்தத்துடன் வெடிகுண்டு வெடித்ததில் 2 பேர் பலி, 20 பேர் படுகாயம் அடைந்தனர்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:45 AM
கோப்புப்படம்
பகிர்:

பஞ்சாப் மாநிலம் லூதியானா நீதிமன்ற வளாகத்தில் பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்ததில் 3 பேர் பலி, 20 பேர் படுகாயம் அடைந்தனர்.

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த லூதியானாவில் உள்ள கீழமை நீதிமன்ற வளாகத்தின் கழிவறைப் பகுதியில் சக்திவாய்ந்த வெடிகுண்டு வெடித்ததில் 3 பேர் பலியானதோடு 20 பேர் படுகாயம் அடைந்தனர்.

திடீரென பயங்கர சத்தத்துடன் வெடிகுண்டு வெடித்ததால் நீதிமன்றத்தில் பதற்றம் நிலவிவருகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →