இந்தியா

ஜிஎஸ்டி ஆண்டு கணக்கு தாக்கல்: காலக்கெடு பிப். 28 வரை நீட்டிப்பு

DIN

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) ஆண்டு கணக்கை தாக்கல் செய்வதற்கான காலக்கெடு வரும் பிப்ரவரி 28-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் (சிபிஐசி) தெரிவித்துள்ளதாவது: 2020-21 நிதியாண்டுக்கான ஜிஎஸ்டி ஆண்டுக் கணக்குகளை ஜிஎஸ்டிஆா்-9 மற்றும் சுயசான்றளிக்கப்பட்ட ஜிஎஸ்டிஆா்-9சி படிவங்களைத் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு 31.122021-இலிருந்து வரும் 2022 பிப்ரவரி 28-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என சிபிஐசி தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பதவியை தக்கவைக்க பாஜக எந்த எல்லைக்கும் செல்லும்: கார்கே

11 மணி நிலவரம்: 25.41% வாக்குப்பதிவு!

இன்று மூன்றாம் கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் 93 தொகுதிகள் யார் பக்கம்?

மணீஷ் சிசோடியாவின் காவல் மே 15 வரை நீட்டிப்பு!

பங்குச் சந்தையில் ரூ.800 கோடி சரிவைக் கண்ட ரேகா ஜுன்ஜுன்வாலா: தவறானது எங்கே?

SCROLL FOR NEXT