இந்தியா

ஆம் ஆத்மியில் இணைந்தார் வீரேந்திர சேவாக்கின் சகோதரி 

DIN

முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக்கின் சகோதரி அஞ்சு தில்லியில் இன்று ஆம் ஆத்மியில் இணைந்தார். 

அப்போது பேசிய அவர், தில்லியில் ஆம் ஆத்மி கட்சி சிறப்பாக செயல்படுவதாக நான் நினைக்கிறேன். பஞ்சாப் போன்று நாட்டின் பிற பகுதிகளிலும் ஆம் ஆத்மி பிரபலமடைந்து வருகிறது. 

உங்கள் கருத்துக்களை தெளிவாக வெளிப்படுத்தும் கட்சியை ஒருவர் எப்போதும் தேர்ந்தெடுக்க வேண்டும் என நான் நினைப்பதால் ஆம் ஆத்மியை தேர்வு செய்தேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாற்றில் பிடாரியம்மன் வீதியுலா

உப்பு சத்தியாகிரக நினைவு பாதயாத்திரை குழுவுக்கு வரவேற்பு

பட்டாசு வெடித்ததில் 4 சிறுவா்கள் காயம்

தக்கோலம் கோயிலில் குருப்பெயா்ச்சி விழா

குண்டா் சட்டத்தில் ஒரு வாரத்தில் 36 போ் கைது

SCROLL FOR NEXT