இந்தியா

பட்ஜெட் எதிரொலி: இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் தொடக்கம்!

DIN

வாரத்தின் தொடக்க நாளான இன்று இந்தியப் பங்குச்சந்தைகள் உயர்வுடன் வணிகத்தை தொடங்கியுள்ளன. மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுவதை  அடுத்து, பங்குச் சந்தைகள் ஏற்றத்துடன் தொடங்கியுள்ளன. 

இன்று காலை 10.30 மணியளவில் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 443 புள்ளிகள் உயர்ந்து 46,728ல் வர்த்தகமானது. 

அதேபோன்று தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 114 புள்ளிகள் உயர்ந்து 13,749ல் வர்த்தகமானது. 

நாடாளுமன்றத்தில் மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலை 11 மணிக்கு மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருக்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் ரூ.1,309 கோடி பறிமுதல்!: தேர்தல் ஆணையம்

அமெரிக்காவில் சூறைக்காற்றுடன் கனமழை: ஒக்லஹோமாவில் 4 பேர் பலி

கொல்கத்தாவுக்கு 154 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தில்லி கேப்பிடல்ஸ்!

காவல் துறையை தவறாக பயன்படுத்துகிறது பாஜக: ரேவந்த் ரெட்டி

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

SCROLL FOR NEXT