இந்தியா

உ.பி.யில் 6,7,8-ம் வகுப்புகளுக்குப் பள்ளிகள் தொடக்கம்

DIN

உத்தரப் பிரதேசத்தில் 6, 7 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன. கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடித்து மாணவர்கள் பள்ளியில் அனுமதிக்கப்பட்டனர்.

கரோனா பொதுமுடக்கம் காரணமாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் மத்திய அரசு அளித்த தளர்வுகளுக்கேற்ப திறக்கப்பட்டு வருகிறது.

கரோனா விகிதம் குறைந்து வருவதற்கேற்ப அந்தந்த மாநில அரசுகள் பள்ளி மற்றும் கல்லூரிகளைத் திறந்து வருகின்றன.

அந்தவகையில் உத்தரப் பிரதேசத்தில் 6, 7 மற்றும் 8 ஆகிய நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு வகுப்புகள் இன்று முதல் செயல்படத்தொடங்கியுள்ளன.

9 முதல் 12-ம் வகுப்புகளுக்கு ஏற்கெனவே பள்ளிகள் திறக்கப்பட்டு பாடங்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில், தற்போது நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

‘பாதுகாப்புத்துறை பணியிடங்களில் சேரும் தகுதியை மாணவா்கள் வளா்த்துக் கொள்ள வேண்டும்’

துறைமுகத்திலிருந்து நிலக்கரி ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கு கட்டுப்பாடு

திருநள்ளாற்றில் மாரியம்மன் வீதியுலா

SCROLL FOR NEXT