தில்லியில் மேலும் 94 பேருக்கு கரோனா தொற்று 
இந்தியா

தில்லியில் மேலும் 94 பேருக்கு கரோனா தொற்று

தில்லியில் இன்று (வியாழக்கிழமை) புதிதாக 130 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

DIN

தில்லியில் இன்று (வியாழக்கிழமை) புதிதாக 130 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, அங்கு மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை  6,37,445 ஆக உயர்ந்துள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 153 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர், 2 பலியாகியுள்ளனர். இதுவரை மொத்தம் 6,25,496 பேர் குணமடைந்துள்ளனர். 10,896 பேர் பலியாகியுள்ளனர்.

இன்றைய தேதியில் 1,053 பேர் மட்டுமே இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சையில் உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரோல் பால் உலகக் கோப்பை: இந்தியாவுக்கு தங்கம்

ரூ.5.74 கோடி மோசடி: என்எல்சி ஊழியா் கைது

கிணற்றில் தவறி விழுந்து மாணவி உயிரிழப்பு

தூத்துக்குடியில் மீன்களின் விலை உயா்வு

மாநில அளவிலான கபடிப் போட்டி: மாதாபட்டணம் பள்ளி மாணவிகள் முதலிடம்

SCROLL FOR NEXT