இஸ்ரோ தலைவர் சிவன் 
இந்தியா

இஸ்ரோ மகிழ்ச்சி கொள்கிறது: சிவன்

பிரேசில் வடிவமைத்த செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியதால் இஸ்ரோ மகிழ்ச்சிகொள்கிறது என்று அதன் தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

DIN

பிரேசில் வடிவமைத்த செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியதால் இஸ்ரோ மகிழ்ச்சிகொள்கிறது என்று அதன் தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

பி.எஸ்.எல்.வி. சி-51 ராக்கெட் ஸ்ரீ ஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து 19 செயற்கைக்கோள்களுடன் இன்று (பிப்.28) காலை 10.24 மணிக்கு விண்ணில் பாய்ந்தது.

இதன் பிறகு பேசிய இஸ்ரோ தலைவர் சிவன், பிரேசில் நாட்டுக்கு சொந்தமான அமேசானியா-1 செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவும், இஸ்ரோவும் பெருமை கொள்கிறது. செயற்கைக்கோள் ஆரோக்கியமாக உள்ளது. இஸ்ரேல் குழுவிற்கு எனது பாராட்டுகள் என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரிஷபத்துக்கு எப்படி இருக்கும் இன்று.. தினப்பலன்கள்!

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

SCROLL FOR NEXT