இந்தியா

இஸ்ரோ மகிழ்ச்சி கொள்கிறது: சிவன்

DIN

பிரேசில் வடிவமைத்த செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியதால் இஸ்ரோ மகிழ்ச்சிகொள்கிறது என்று அதன் தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

பி.எஸ்.எல்.வி. சி-51 ராக்கெட் ஸ்ரீ ஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து 19 செயற்கைக்கோள்களுடன் இன்று (பிப்.28) காலை 10.24 மணிக்கு விண்ணில் பாய்ந்தது.

இதன் பிறகு பேசிய இஸ்ரோ தலைவர் சிவன், பிரேசில் நாட்டுக்கு சொந்தமான அமேசானியா-1 செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவும், இஸ்ரோவும் பெருமை கொள்கிறது. செயற்கைக்கோள் ஆரோக்கியமாக உள்ளது. இஸ்ரேல் குழுவிற்கு எனது பாராட்டுகள் என்று கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

82 ஆண்டுகளுக்குப் பிறகு கோதண்டராமசுவாமி கோயில் மகாகும்பாபிஷேகம்!

காங். ஆட்சியில் தாலிக்கயிறுக்குக் கூட பாதுகாப்பில்லை -பிரதமர் மோடி கடும் தாக்கு

ரத்னம் வசூல் எவ்வளவு?

வில்வித்தையில் இந்தியாவின் தீபிகா குமாரிக்கு வெள்ளிப் பதக்கம்

கத்தாழ கண்ணால குத்தாத...!

SCROLL FOR NEXT