இந்தியா

இஸ்ரேலுடன் இணைந்து தயாரித்த ஏவுகணை சோதனை வெற்றி

DIN

இந்தியா, இஸ்ரேல் இணைந்து தயாரித்த அதி நவீன ஏவுகணை சோதனை கடந்த வாரத்தின் மத்தியில் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டுள்ளது. 

மத்திய அரசின் நிறுவனமான பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு அவ்வப்போது ராணுவத்திற்குத் தேவையான ஏவுகணைகளைத் தயாரித்து சோதித்து வருகிறது.

இந்நிலையில் இந்தியா மற்றும் இஸ்ரேல் இணைந்து தயாரித்த அதிநவீன வான் ஏவுகணை கடந்த வாரத்தின் மத்தியில் இஸ்ரேலில் சோதிக்கப்பட்டது. இந்தத் தகவலை இஸ்ரேல் அரசு தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆவடி இரட்டைக் கொலை நடந்த இடத்தில் கிடைத்த செல்ஃபோன் யாருடையது? தீவிர விசாரணை

பாலியல் தொல்லை வழக்கு: உச்சநீதிமன்றத்தில் ராஜேஷ் தாஸ் மேல்முறையீடு

பழனி ரோப் காா் சேவை இன்று ஒரு நாள் நிறுத்தம்!

முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்ரீனிவாச பிரசாத் காலமானார்

தஞ்சாவூர் அருகே காய்கறி வியாபாரி வெட்டிப் படுகொலை

SCROLL FOR NEXT