இந்தியா

ஜம்மு-காஷ்மீர்: எல்லையில் அத்துமீறி பாகிஸ்தான் தாக்குதல்

DIN

ஜம்மு-காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் வீரர்கள் அத்துமீறி திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர்.

ஜம்மு-காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தின் நவ்ஷோரா பகுதியில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

நண்பகல் 12.30 மணியளவில் நடைபெற்ற இந்த தாக்குதலுக்கு இந்திய ராணுவ வீரர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொழிலாளா் தினம்: கொடியேற்று நிகழ்ச்சிகள்

முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

நரிமணத்தில் நீா் மோா் பந்தல் திறப்பு

பஞ்சாப் சுழலில் சிக்கிய சென்னை: மீட்டாா் கெய்க்வாட்

‘தலைமைச் செயலக பணி’: தரகா்களிடம் ஏமாறும் பட்டதாரிகள்

SCROLL FOR NEXT