இந்தியா

கிரிக்கெட் சூதாட்டம்: பெங்களூருவில் ஒருவர் கைது; 2.51 லட்சம் பறிமுதல்

DIN

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட ஒருவரை மத்திய குற்றப்பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.

இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் நேற்றுடன் முடிவுக்கு வந்தது. இதில் இந்திய அணி வரலாற்று சாதனை படைத்து வெற்றி பெற்றது.

இதனிடையே இந்த போட்டியின்போது சூதாட்டத்தில் ஈடுபட்ட ஒருவரை பெங்களூருவில் மத்தியக் குற்றப்பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

ரகசிய தகவல் அடிப்படையில் சோதனை மேற்கொண்ட குற்றப்பிரிவு அதிகாரிகள், போட்டியின்போது கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த நபரை கைது செய்தனர்.

மேலும், அவரிடமிருந்து 2 லட்சத்து 51 ஆயிரம் ரூபாய் பணமும், செல்லிடப்பேசிகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்து, சூதாட்டத்தில் ஈடுபட்ட நபரையும் கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரசாரத்துக்குப் பின் புத்துணர்ச்சி பெற.. ராகுல் வெளியிட்ட விடியோ

ஆர்சிபி வீரர்களுக்கு கைகொடுக்காமல் சென்ற தோனி: வெடித்த சர்ச்சை

ஆம் ஆத்மி போராட்டம்: தில்லியில் 144 தடை!

சாம்ராஜ்யங்கள் சரியலாம்! சாகாவரம் கொண்ட படைத்தலைவன் மடிவதில்லை! தோனி குறித்து டி ஜெயகுமார்

இந்தியாவின் அதிக வரி விதிப்பால் வர்த்தக உறவைத் துண்டித்தோம்: பாகிஸ்தான்

SCROLL FOR NEXT