இந்தியா

மகாராஷ்டிரத்தில் புதிதாக 2,405 பேருக்கு கரோனா

DIN


மகாராஷ்டிரத்தில் புதிதாக 2,405 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, அந்த மாநிலத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 20,13,353 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 2,106 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர், 47 பேர் பலியாகியுள்ளனர். 

இதுவரை மொத்தம் 19,17,450 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். மொத்தம் 50,862 பேர் பலியாகியுள்ளனர். 

இன்றைய நிலவரப்படி இன்னும் 43,811 பேர் நோய்த் தொற்றுக்கான சிகிச்சையில் உள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அர.குள்ளம்பட்டி அரசுப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

எஸ்ஆா்எம் முத்தமிழ் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

பத்தாம் வகுப்பு தோ்வு: சேலம் மத்திய சிறைக் கைதிகள் 23 போ் தோ்ச்சி

தமிழா்கள் குறித்த சா்ச்சை பேச்சைக் கண்டித்து தடையை மீறி ஆா்ப்பாட்டம்

மேட்டூா் ஜிவி மேல்நிலைப் பள்ளி 100 சதவீத தோ்ச்சி

SCROLL FOR NEXT