இந்தியா

தில்லியில் இன்று என்சிசி அணிவகுப்பு: பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பு

DIN


புது தில்லி: தில்லி கரியப்பா மைதானத்தில் வியாழக்கிழமை (ஜன.28) நடைபெற உள்ள தேசிய மாணவர் படை (என்சிசி) அணிவகுப்பு நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்ற உள்ளார்.
இந்த நிகழ்வில்பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படை த் தளபதி விபின் ராவத், முப்படை தலைமைத் தளபதிகள் ஆகியோரும் பங்கேற்க உள்ளனர். நிகழ்ச்சியில், என்சிசி படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்கும் பிரதமர் மோடி, கலை நிகழ்ச்சிகளையும் கண்டுகளிக்க உள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விராலிமலை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி 99.58 சதவீதம் தோ்ச்சி

தீண்டாமை ஒழிப்பு முன்னணியினா் ஆா்ப்பாட்டம்

சாலையில் கிடந்த பணத்தை எஸ்.பி.யிடம் ஒப்படைத்த இளைஞருக்கு பாராட்டு

பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம்: மகளிா் காங்கிரஸாா் ஆா்ப்பாட்டம்

பண்ணைப் பள்ளியின் பயிற்சி வகுப்பு

SCROLL FOR NEXT