தில்லி: சிங்கு பகுதியை காலிசெய்ய உள்ளூர் மக்கள் வலியுறுத்தல் 
இந்தியா

தில்லி: சிங்கு பகுதியை காலிசெய்ய உள்ளூர் மக்கள் வலியுறுத்தல்

தில்லி எல்லையான சிங்கு பகுதியிலுள்ள விவசாயிகளை காலி செய்ய வலியுறுத்தி உள்ளூர் மக்கள் ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டனர்.

DIN

தில்லி எல்லையான சிங்கு பகுதியிலுள்ள விவசாயிகளை காலி செய்ய வலியுறுத்தி உள்ளூர் மக்கள் ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லி எல்லைப் பகுதிகளில் விவசாயிகள் கூடாரங்களை அமைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

40-க்கும் அதிகமான விவசாய அமைப்புகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், குடியரசு தின டிராக்டர் பேரணியில் கலவரம் ஏற்பட்டதால், 2 விவசாய அமைப்புகள் போராட்டத்திலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளன.

இதனிடையே சிங்கு எல்லைப் பகுதிகளை விவசாயிகள் காலிசெய்ய வலியுறுத்தி உள்ளூர் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சிங்கு எல்லையில் கூடிய பொதுமக்கள் கைகளில் தேசியக் கொடிகளை ஏந்தியவாறு சிங்கு பகுதியினை காலி செய்ய வேண்டும் என முழக்கங்களை எழுப்பினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சூப்பர் 8 சுற்று: இங்கிலாந்துக்கு எதிராக பாகிஸ்தான் பேட்டிங்!

பேரவைத் தேர்தல் : அதிமுகவிடம் 35 தொகுதிகளைக் கேட்கும் பாஜக?

ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டியில் சுபம் பண்டிர் சதம்: முதல் நாளில் ஜம்மு காஷ்மீர் 284 ரன்கள் குவிப்பு!

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 6 காசுகள் சரிந்து ரூ. 90.95 ஆக நிறைவு!

கிரையோதெரபி: புற்றுநோய் சிகிச்சையின் மைல்கல்! கட்டிகளை உறைய வைத்து அழிக்கும்!

SCROLL FOR NEXT