இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சரண்

DIN


ஜம்மு-காஷ்மீர் புல்வாமாவின் லெல்ஹார் பகுதியில் போலீஸாருக்கு பயங்கரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற மோதலில் 2 பயங்கரவாதிகள் சரணடைந்துள்ளனர். 

புல்வாமாவின் லெல்ஹார் பகுதியில் சனிக்கிழமை காலை போலீஸாருக்கு பயங்கரவாதிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில், இரண்டு பயங்கரவாதிகள் 2 ஏ.கே 47 துப்பாக்கிகளுடன் போலீஸிடம் சரணடைந்தனர். 

போலீஸாரின் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஒரு பயங்கரவாதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காஷ்மீர் மண்டல காவல்துறை தெரிவித்துள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எவரெஸ்ட் பயணத்தில் ஜோதிகா!

ஜூன் 1-ல் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்?

தமிழில் வெல்ல காத்திருக்கும் ஸ்ரீலீலா!

ஆவடி அருகே படுகொலை: வட மாநில இளைஞரின் அதிர்ச்சியூட்டும் வாக்குமூலம்

பதஞ்சலியின் 14 மருந்துகளுக்கு தடை!

SCROLL FOR NEXT