இந்தியா

சோனியா காந்தியுடன் பிரியங்கா சந்திப்பு

DIN

காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியை அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி சந்தித்து பேசினார். 

பஞ்சாப் முதல்வர் சந்திப்பை முன்னிட்டு சோனியா காந்தியை பிரியங்கா காந்தி சந்தித்ததாகக் கூறப்படுகிறது. 

பஞ்சாப் மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மேற்கொள்ள வேண்டிய அடுத்தக்கட்ட பணிகள் குறித்து இந்த சந்திப்பில் ஆலோசிக்கப்படவுள்ளது.

பஞ்சாப் முதல்வர் மீது காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் சிலருக்கு மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக காங்கிரஸ் தலைவரும் எம்.எல்.ஏ.வுமான நவ்ஜோத் சிங் சித்து தில்லி சென்று பிரியங்கா காந்தியை சந்தித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவை தேர்தல்: மூத்த அரசியல் தலைவர்கள் வீட்டிலிருந்தபடியே வாக்குப்பதிவு

திமிரும் தன்னடக்கமும்...!

வார இறுதி நாட்கள் - மெட்ரோ அறிவித்த சூப்பர் ஆஃபர்

மருத்துவ கடைநிலை ஊழியர்களுக்கு 3 விதமான பணிநேரங்கள்: மக்கள் நல்வாழ்வுத் துறை

நாட்டு நடப்பு!

SCROLL FOR NEXT